Saturday, August 18, 2007

நினைவுகள் - 14

ஒருநாள்....
என்னுயிர்
தீர்ந்து போகும்.
உடல் கூட
புதைந்து போகும்!

அன்று முதல்
அந்த கல்லறை தோட்டத்தில்
ஒரு இதயம் துடிக்கும்
ஓசை கேட்டு கொண்டேயிருக்கும்

ஓயாமல்....
உன் நினைவுகளை
சொல்லிக் கொண்டு..!

No comments: