ஒருநாள்....
என்னுயிர்
தீர்ந்து போகும்.
உடல் கூட
புதைந்து போகும்!
அன்று முதல்
அந்த கல்லறை தோட்டத்தில்
ஒரு இதயம் துடிக்கும்
ஓசை கேட்டு கொண்டேயிருக்கும்
ஓயாமல்....
உன் நினைவுகளை
சொல்லிக் கொண்டு..!
Saturday, August 18, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment