....பின்னொரு நாளில்
சந்தித்துக் கொண்டபோது
நீ கேட்டாய்...
"என்னை நினைவிருக்கிறதா?"
புன்னகைத்து விட்டு
நெஞ்சோடு நான்
சொல்லிக் கொண்டேன்
"இதுவரை இருப்பதே
உன் நினைவுகளால்தான்".
கலங்கிய கண்கள்
கண்டு தெரிந்து கொண்டேன்
அது உனக்கும் கேட்டது என்று!.
Saturday, August 18, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment