"நான்தான் இந்த
ரோஜா பூ" என்று
நீ சொன்னது முதல்
ரோஜாக்களை
இரசிக்க தொடங்கினேன்.
"முட்களை எப்போது
இரசிப்பாய்?" - என்று
நீ கேட்ட போது
"முட்களாய் நீ பூத்தால்"
என்றேன்.
பூத்து விட்டாய்
இன்று - நினைவுகளாக....
இரசித்துக் கொண்டிருக்கிறேன்.
Saturday, August 18, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment