அழுது கொண்டிருந்தாய் - நீ
ஆறுதல் சொன்னேன் -நான்
அன்று தான் என்று
இதயம் திருடு போன
கதை சொன்னாய்.
இன்று
உயிரே திருடு போகி
இறக்காத நினைவுகளுடன்
இறந்து கொண்டிருக்கிறேன்
தினமும்...
உயிரும் ஆறுதலும்
எனக்கு எப்போது?
Saturday, August 18, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment