Saturday, August 18, 2007

நினைவுகள் - 27

அழுது கொண்டிருந்தாய் - நீ
ஆறுதல் சொன்னேன் -நான்
அன்று தான் என்று
இதயம் திருடு போன
கதை சொன்னாய்.

இன்று
உயிரே திருடு போகி
இறக்காத நினைவுகளுடன்
இறந்து கொண்டிருக்கிறேன்
தினமும்...

உயிரும் ஆறுதலும்
எனக்கு எப்போது?

No comments: