Saturday, July 14, 2007

கடவுள்

கடந்து உள்ளே வா!
கட + உள் = கடவுள்.

கண்களை மூடிவிடு!
யாரை தேடுகிறாய்
இன்னும் வெளியே?

இதயம் திற
கடந்து உள்ளே வா!

(விளக்கம் தந்த இரயில் நண்பருக்கு எனது நன்றிகள்)

No comments: