இனி ஒரு விதி செய்வோம்
தனி மனிதனுக்கு
உணவு இல்லை என்றால்
ஜகத்தினை அழித்திடுவோம்
இது பாரதியின் விதி
அழித்திடுவோம் என்ற
பயமோ கடவுள்களுக்கு?
பாரதிக்கு மறு ஜென்மம் மறுக்கப்பட்டது.
யாருக்கு தெரியும்
இன்று பசியின் கொடுமைக்கு
கனவுகளையும் கவிதைகளையும்
மறந்துவிட்ட பாரதிகள்
எத்தனை பேர் என்று?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment