Wednesday, July 11, 2007

சுவாசித்துப் பார்!

இதுவரை வாசித்த
எனது கவிதைகளை
இனி - ஒருமுறையேனும்
சுவாசித்துப் பார்!

உனக்காய் கருகும்
ஒரு இதயத்தின்
வாசம் கலந்திருக்கும்.

No comments: