Tuesday, July 17, 2007

கடவுளின் காதுகளுக்கு....


பசியில் கதறும்
ஏழைகளின் குரல்
கடவுளின் காதுகளுக்கு
எட்டவில்லை.

அவர்
பக்தன் கட்டிய
பால் குளத்தில் ஆழமாக
மூச்சுப்பிடித்து
நீச்சலடித்துக்கொண்டிருந்தார்.

No comments: