Tuesday, December 11, 2007

விதி

எழுதிச் செல்லும் விதியின்கை
எழுதி எழுதி மேற்செல்லும்

தொழுது கெஞ்சி நின்றாலும்
சூழ்ச்சி பலவும் செய்தாலும்

வழுவிப் பின்னால் நீங்கியொரு
வார்த்தையேனும் மாற்றிடுமோ?

அழுத கண்ணீராறெல்லாம்
அதிலோர் எழுத்தை அழித்திடுமோ?

No comments: